/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Wednesday, July 12, 2006

முகவுரை

வாழ்க்கையில் ஒவ்வொருவரும்
கடந்துவரும் பாதை
ஒவ்வொறு விதம்.

வாழ்வில் நடைபெரும்
சம்பவங்களிலிருந்தும்
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவமும்
ஒவ்வொறு விதம்.

தயக்கங்களுக்கு பின்னே
பல மனித மனங்கள்
மறைந்து கொண்டிருக்கின்றது.
இதுவரை
நானும் தயக்கக்கூட்டுக்குள்
ஒழிந்து கொண்டுதானிருந்தேன்.
கூட்டைக்கிழித்து
வண்ணத்துப் பூச்சியாய்
எண்ணமெனும் வானில் சிறகடித்து
என் நினைவு
மரங்களில் இளைப்பார ஆசைதான்.
முடிகிறதா பார்ப்போம்.....

2 Comments:

Blogger பாலசந்தர் கணேசன். said...

உங்களின் மற்ற பதிவுகளையும் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

July 13, 2006 12:56 AM  
Blogger மா.கலை அரசன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலசந்தர் கணேசன் சார். நேரம் கிடைக்கும் போது வந்து எட்டி பார்த்து கருத்த சொல்லிட்டுப்போங்க.

July 24, 2006 11:21 PM  

Post a Comment

<< Home